Wednesday, February 18, 2015

கைதான சக தொண்டா்கள் மத்தியில் தலைவா் வீர முழக்கம்!

கைதாகி அனைவரும் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தலைவர் திரு வைகோ அவர்கள் காவிரி குறுக்கே அணை கட்டுவதன் பாதிப்பை தொண்டர்கள் மத்தியில் வீரஞ்செறிந்த உரையை நிகழ்த்தினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment