Thursday, February 19, 2015

திருச்சியில் திருப்பூர் துரைசாமி, Dr.ரோகையா கைது!

காவிரி நீர் பாதுகாப்பு மற்றும் மீத்தேன் தடுப்புக்காக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் மத்திய அலுவலகத்திற்க்கு முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, Dr.ரோகையா உட்பட 2000- ற்குமேற்பட்ட மதிமுகவினர் மற்றும் பொதுமக்ககளை தமிழக போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment