Tuesday, February 24, 2015

கலிங்கப்பட்டி கரிபால்டி வைகோ!

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி கலிங்கப்பட்டி பெற்றெடுத்த காவியம், ஓய்வறியா போராளி நெல்லைச் சீமை தந்த கரிபால்டி வைகோ.

No comments:

Post a Comment