Wednesday, March 8, 2017

ராமேஷ்வரம் மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய வைகோ!

இந்திய எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியை சார்ந்த மீனவர் பிரிட்ஜோ அவர்கள்  6-3-2017 அன்று இலங்கை இராணுவத்தால்  சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன் விளைவாக நிரந்தர நியாயம் கிடைக்கும் வரை மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்கமாட்டோம் என போராட்டம் நடத்தும் குடும்பத்தினருக்கு தங்கச்சிமடம் ஆலய வாசலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆறுதல் கூறினார்.

உடன் மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment