Thursday, March 9, 2017

சேல் எரிவாயு மற்றும் மீத்தேன் வழக்குக்காக பசுமை தீர்ப்பாயம் வருகிறார் வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சேல் எரிவாயு மற்றும் மீத்தேன் வழக்குக்காக நாளை 10.03.2017 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வழக்கறிஞராக வாதாட வருகிறார்.

கழக கண்மணிகள் கலந்துகொள்ளுங்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment