Sunday, March 26, 2017

தமிழ் மீனவர் பிரிட்ஜோ படுகொலை கண்டித்து உண்ணாவிரதமிருக்கும் செந்தில் முருகனை சந்தித்தார் வைகோ!

தமிழ் மீனவர் பிரிட்ஜோ படுகொலையைக் கண்டித்து கடந்த 14 நாட்களாக, டெல்லி ஜந்தர்மந்தரில் தனி ஒருவராய் போராட்டம் நடத்தும் செந்தில் முருகனை இன்று 26-03-2017 சந்தித்து தலைவர் வைகோ ஆதரவு தெரிவித்தார்.

திலீபன்கள் உருவாகவேண்டும் எனவும் உருக்கமாக பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment