Saturday, March 25, 2017

திண்டிவனம் அருகே சாரம் பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகிறார் வைகோ

25.3.2017 சனிக்கிழமை காலை 8 மணிக்கு திண்டிவன்ம் அருகே சாரம் பகுதியில் ஒல்க்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகிறார் வைகோ.

கழக கண்மணிகள் தவறாது கலந்துகொண்டு சீமை கருவேலம் மரத்தை ஒழிக்க வேண்டுகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment