Saturday, August 13, 2016

‎மதச்சார்பின்மை‬ ‪‎பாதுகாப்பு‬ ‪மாநாடு‬ அழைப்பிதழை வைகோவிடத்தில் கையளித்தார் திருமா!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அண்ணாநகர் இல்லத்தில் வைகோ அவர்களை நேற்று 12-08-2016 காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்தார்.

அப்போது வருகின்ற ஆகஸ்டு 17 ந் தேதி அன்று மாலை 4 மணிக்கு சென்னை-இராயப்பேட்டை ஒய்.எம்.சி. திடலில் நடைபெற இருக்கின்ற ‎மதச்சார்பின்மை ‪‎பாதுகாப்புமாநாட்டிற்கான அழைப்பிதழை வைகோ அவர்களிடம் நேரடியாக கொடுத்து அவசியம் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

புகைப்படம் : தாயகம் போட்டோ இராஜா

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment