Wednesday, August 31, 2016

அண்ணா பிறந்த நாள் மாநாட்டு திடலை பார்வையிட்டார் வைகோ!

நேற்று 30-08-2016 அன்று நடந்த மாணவர்களுக்கான அன்பளிப்பு விழாவில் கலிங்கப்பட்டி பள்ளியில் கலந்துகொண்டு உணர்ச்சி உரையாற்றிவிட்டு இரவே திருச்சி வந்து சேர்ந்தார் மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள்.

இன்று 31-08-2016 காலையில் வருகிற செப்டம்பர் 15 ஆம் நாள் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற இருக்கிற 108 ஆவது அண்ணாவின் பிறந்த நாள் விழாவிற்கான நடக்க இருக்கிற மாநாட்டு பணிகளை கழக முன்னணி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment