Sunday, August 21, 2016

கலிங்கப்பட்டி சுந்தர்ராஜ் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்துரை!

கோவில்பட்டி கம்மவார் திருமண மண்டபத்தில் 21.08.2016 இன்று காலை கலிங்கப்பட்டி சுந்தர்ராஜ்-பூங்கோதை அவர்களின் மகன் முரளிதரன்-விஷ்ணுபிரியா ஆகியோர் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment