Saturday, August 27, 2016

வே.ஈசுவரன் தலைமையில் கேரளா செல்லும் சாலை மறியலில் மறுமலர்ச்சி வேங்கைகள்!

சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த கோரி மத்திய அரசை கண்டித்தும்,கேரள அரசை கண்டித்தும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க, 26-08-2016 மாலை மறுமலர்ச்சி தி.மு.க சார்பாக கேரளா செல்லும் சாலையான கோவை பாலக்காடு சாலையில் மறுமலர்ச்சி வேங்கைகள் மறியலில் ஈடுபட்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment