Tuesday, August 30, 2016

கலிங்கப்பட்டியில் தான் படித்த பள்ளிக்கு அன்பளித்த வைகோ!

அரசு மேனிலைப் பள்ளி கலிங்கப்பட்டியில் 30.08.2016 இன்று மாலை 4.00 மணிக்கு மாணவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடந்தது.

இதில் பள்ளியின் முன்னாள் மாணவராக கலந்து கொண்ட தமிழின முதல்வர் வைகோ அவர்கள் அப்பள்ளிக்கு நூறு புத்தகங்கள் மற்றும் பிரிண்டர் இயந்திரத்தை வழங்கினார். மேலும் மாணவர்களை அரவணைத்து அன்பு பாராட்டி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தா. தொடர்ந்து மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment