Sunday, July 12, 2015

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடலுக்கு வைகோ தம்பி அஞ்சலி!

உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடலுக்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ தம்பி வை.ரவிசந்திரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட செயலாளர்கள் ப.சரவணன் , எஸ்.பெருமாள் , தி.மு.ராஜேந்திரன் ,ஆயிரபேரி.முத்துசாமி உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment