Saturday, July 18, 2015

வைகோவுடன் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெ.அன்பழகன் சந்திப்பு!

தலைவர் வைகோ அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த பொழுது வருடந்தோறும் தியாகராயநகரில்,திராவிட முன்னேற்றக் கழக பகுதி செயலாளர் பழக்கடை ஜெயராமன் அவர்கள் நினைவு நாளில் உரையாற்றுவது வழக்கம்.

பழக்கடை ஜெயராமன் அவர்களின் மகனும்,சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமாகிய ஜெ.அன்பழகன் அவர்கள் தலைவர் அவர்களை எதேச்சையாக பாகுபலி படம் பார்க்கும் திரையரங்கில் சந்தித்துக் கொண்டனர். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். அரசியல் நாகரீகம் தெரிந்த தலைவர்கள். 

செய்தி சேகரிப்பு: தீபன் பழனிசாமி அவர்கள் முகநூல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment