Wednesday, July 15, 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் அவா்களின் உடலுக்கு வைகோ அஞ்சலி!

கோயம்பத்தூரில் மதிமுகவினர் கலந்தாய்வு கூட்டத்தினை முடித்துவிட்டு சென்னை திரும்பிய மதிமுக பொதுசெய்லாளர் வைகோ அவர்கள் இன்று காலை மெல்லிசை மன்னா் எம்.எஸ்.விஸ்வநாதன் அவா்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். உடன் வேளச்சேரி மணிமாறன், அம்பிகாபதி மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment