Wednesday, July 15, 2015

சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் நாளை வாதாடுகிறார் வைகோ!

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தலைவர் வைகோ அவர்கள் நாளை (16/07/2015) காலை 10.30 மணிக்கு ஆஜராகி வாதாடுகிறார்.

நண்பர்களே நாளை பசுமை தீர்ப்பாயத்தில் புரட்சி புயல் வீசும், அதிமுக அரண்டு போய்விடும், திமுக திக்குமுக்காடும்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment