Tuesday, July 21, 2015

நாம் தமிழர் கட்சி கலைகிறது. தெற்கு மாவட்ட பொருளாளர் மதிமுகவில் இணைந்தார்!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபெற்ற மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் நாம்தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் மாவட்ட செயலாளர் கு.சி.வெ.தாமரைக்கண்ணன் முன்னிலையில் ‪‎மதிமுக‬ வில் இணைந்தார். தாமரைக்கண்ணன் அவர்கள் திரு.செந்தில்குமார் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment