Monday, July 20, 2015

மதுரை உயர்நீதிமன்றத்தில் இலக்கியத்தில் கம்பன் தலைப்பில் வைகோ உரை!

இன்று 20-07-2015 திங்கள் மாலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இலக்கியத்தில் கம்பன் என்ற தலைப்பில் மதிமுக பொதுசெயலாளரும், தமிழ் இலக்கிய சக்கரவர்த்தியுமான தமிழின முதல்வர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். கழக கண்மணிகளும் கலந்துகொள்ள அன்போடு கேட்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment