Thursday, July 23, 2015

சென்னை விமான நிலையத்தில் நாளை பத்திரிகையாளர்கள் சந்திக்கிறார் வைகோ!

நேற்று டெல்லியில் பிரதமர் அலுவலத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, 20 தமிழர் நீதிக்காகவும், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கைவிட கோரியும் மனு கொடுத்தார். 

நாளை 24-07-2015 சென்னை திரும்பும் வைகோ அவர்கள், காலை 9.30 மணி அளவில் விமான நிலையத்தில் தனது டெல்லி பயணம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment