Saturday, December 5, 2015

500 க்கும் மேற்ப்பட்டோருக்கு வேட்டி சேலை வழங்கினார் வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்திற்கு எதிரில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று 5.11.2015 காலை வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டு, தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு வேட்டி, சேலை, நைட்டி ஆகியவற்றை தலைவர் வைகோ அவர்களும், தொல்,திருமாவளவனும் வழங்கினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment