Sunday, December 6, 2015

டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்துரை!

மக்கள் தலைவர் வைகோ அவர்களின் டெல்லி உதவியாளராக இருக்கும் செந்தூர்பாண்டியன் அவர்களின் புதல்வி செ.அனுமிதா, இ.செல்வம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா இன்று 6-12-2015 மாலை திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கழகப் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். 

இதில் கழக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment