Thursday, December 10, 2015

சைதாபேட்டை மக்களுக்கு நிவாரணம் வழங்கிய கூட்டியக்க தலைவர்கள்!

இன்று காலை ஆயிரம்விளக்கு பகுதியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய மக்கள் நலக் கூட்டணி தலைவரக்ள், மாலை 3 மணி அளவில் சைதாப்பேட்டை பகுதியில் செட்டி தோட்டம், ஆலந்தூர் சாலை, ஐந்து விளக்கு அருகில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment