Monday, December 28, 2015

நெல்லை புறநகா் மாவட்ட கழக அலுவலகம் திறந்து வைத்தார் வைகோ!

28.12.2015 மாலை முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட நெல்லை புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் வைகோ அவர்கள் அலௌவலகம் மற்றும் கணிணியை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக தோழர்கள் தங்களது திமுக உறுப்பினர் அட்டையை தலைவர் வைகோ அவர்களிடம் வழங்கி தங்களை மதிமுக வில் இணைத்துக் கொண்டார்கள்.

பத்திாிக்கையாளா்கள் சந்திப்பில், தஞ்சையில் தேமுதிக வினா் மீது பாசிச ஜெயாவின் அடிமைகள் தாக்குதல் நடத்தியதற்கு தலைவா் வைகோ கண்டனம் தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி 

No comments:

Post a Comment