Monday, December 28, 2015

வி.ஐ.டி பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன் எழுதிய நூல் வெளியீட்டில் வைகோ!

வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் எழுதிய "அண்ணா அருமை அண்ணா" புத்தக வெளியீட்டு விழாவானது 29.12.2015 மாலை 5.00 மணி அளவில், சென்னை அண்ணாசாலையில் அமைந்திருக்கும், இராணி சீதை மன்றத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்வில், அண்ணாவின் திராவிட வாரிசு வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். கழக தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment