Sunday, July 5, 2015

ஜூலை 17 ல் 107வது அண்ணா பிறந்தநாள் மாநாடு நடக்கும் இடத்தை பார்வையிடுகிறார் வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கண்மணிகளே வணக்கம்!

தமிழ் இனத்தின் விடியல், தமிழ் தாயின் தலைமகன், அறிஞர் அண்ணா‬ அவர்களின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநாடு‬ நடைபெறும் திடலைப் பார்வையிட, தமிழ் இனத்தின் விடியல்‬மாணவப் பட்டாளத்தின் மணிமகுடம்‬இளைய சமுதாயத்தின் ஈர்ப்புசக்தி‬பொதுவாழ்வில் பொன்விழா கண்ட புரட்சி வேங்கை‬,‪ ‎மறுமலர்ச்சி நாயகன்‬,  மக்கள் தலைவர்‬,‪ ‎திரு. வைகோ‬ அவர்கள் 14,07,2015 செவ்வாய்க்கிமை காலை 9 மணிக்கு கொங்கு சீமையின் அங்கமான பல்லடத்திற்கு‬ வருகிறார் என்பதை பெருமையுடன் திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க தெரிவித்துக் கொள்கிறது. 

கொங்குமண்டத்தில் பாதம்பதிக்கும்‬ கொள்கைவேங்கையே‬! 

வருக! வருக! வளம் பல தருக!

என திருப்பூர் மாவட்ட மதிமுக மாணவரணி அன்போடு வரவேற்கிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment