Thursday, July 2, 2015

21.06.2008 அன்று "ஈழத்தில் நடப்பது என்ன? சாட்சி ஆஐராகவில்லை!

21.06.2008 அன்று "ஈழத்தில் நடப்பது என்ன? " என்ற கருத்தரங்கில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் பேசியதற்காக அன்றைய அரசால் தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று அரசாங்க சாட்சி ஆஐராகவில்லை.

அதனால் இந்த வழக்கு வருகின்ற Jul 21 அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேதி : 201 Jul 2015
நேரம் : 10 மணி


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment