Wednesday, October 28, 2015

நாம் தமிழரின் நாகை மாவட்டம் கலைந்து மதிமுகவில் இணைந்தது!

நாம் தமிழர் கட்சியினர் நாகை மாவட்ட அமைப்பை கலைத்துவிட்டு மதிமுக பொதுச்செயலாளர், தமிழின முதல்வர் வைகோ முன்னிலையில், திருச்சியில் நடந்த மதிமுக நிகழ்ச்சி ஒன்றில், நாகை மாவட்ட நாம் தமிழர் நிர்வாகி முரளி தலைமையில் ஏராளமானோர் இணைந்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment