Saturday, October 31, 2015

தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வைகோ அஞ்சலி!

பசும்பொன் தேவரின் 108 ஆவது குரு பூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் 40ஆவது ஆண்டாக மலர் வளையம் வைத்து தலைவர் வைகோ அஞ்சலி செலுத்தினார். 
முன்னதாக நேற்று 31-10-2015 காலை மதுரையில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு தலைவர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் மதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்த்கொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment