Monday, October 26, 2015

பீர்க்கன்காரணை பேரூர் செயலாளர் நாராயணன் இல்லத் திறப்பு விழாவில் வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக காஞ்சி வடக்கு மாவட்ட புனித தோமையார் மலை ஒன்றிய,பீர்க்கன்கரணை பேரூர் கழக செயலாளர் நாராயணன் அவர்கள் இல்லத் திறப்பு விழா இன்று 26-10-2015 காலை நடந்தது. 

இல்லத்தை திறந்து வைத்து தலைவர் வைகோ சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, பீர்க்கன்காரணை,தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க வில் இருந்து விலகி தலைவர் முன்னிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment