Friday, January 29, 2016

அண்ணாவின் 47 ஆவது நினைவு நாளில் அமைதி ஊர்வலம்!

பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் புதன்கிழமையன்று, பேரறிஞர் அண்ணாவின் 47 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து மாலை 4 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி வாலஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலையம் அருகிலிருந்து அமைதி பேரணி புறப்பட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்றடைகிறது.

எனவே கழக கண்மணிகள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment