Tuesday, January 19, 2016

பின்னலூர் மு.அருணகிரி அவர்களின் திருவுருவ படத்திற்க்கு வைகோ அஞ்சலி!

மறுமலர்ச்சி திமுக வின் அரசியல் ஆய்வு மைய செயலாளர் அண்ணன் நெய்வேலி மு.செந்திலதிபன் அவர்களின் மூத்த தாய் மாமன் பின்னலூர் மு.அருணகிரி;M.Com அவர்கள் 19.01.2016 அன்று அதிகாலை இயற்கை எய்தினார். 

இந்த துயர செய்தியை கேள்வி பட்ட கழகத்தின் பொது செயலாளர் தலைவர் "வைகோ " அவர்கள் இரவு 11:30 வடலூர் வருகை தந்து, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். 

அன்னாரது குடும்பத்திற்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா இறைவனடி சேரவும் வேண்டுகிறோம்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment