Sunday, February 7, 2016

நாகபட்டினம் அவரி திடல் கூட்ட புகைப்பட தொகுப்பு!

இன்று 07.02.2016 காலையில் கடலூரில் துவங்கிய ம.ந.கூட்டணியின் பிரச்சாரத்தில் ,08.02.2016 அன்று அதிகாலை 00:10 மணி அளவிலும் நாகப்பட்டினம் அவரித்திடலில் ஒருங்கிணைப்பாளர் உரையாற்ற தொடர்ந்துகொண்டிருந்தது. மக்களுக்காக பாடுபடும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment