Friday, February 19, 2016

நாகர்கோயில் வாகையடி தெருவில் தெருமுனை கூட்டம்!

நாகர்கோவில் நகர மதிமுகவின் மக்கள் நல தெருமுனை கூட்டம் வாகையடி தெருவில் எழுச்சியோடு நடைபெற்றது. அதில் மதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள், மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment