Monday, February 29, 2016

கேரளாவில் கண்ணகி வழிபாட்டினை மூன்று நாட்களாக நீட்டிக்க வைகோவிடத்தில் கோரிக்கை!

கண்ணகி அம்மன் வழிபாட்டு மன்றத்தை சார்ந்த யாணன் அவர்கள் இன்று காலை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து வெற்றிக்கு ஆதாரமாக வெற்றிலை மாலையையும், கண்ணகியின் கைச்சிலம்பையும் அளித்தார்.

கேரளாவில் கண்ணகி வழிபாட்டினை மூன்று நாட்களாக நீட்டிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைகோ அவர்களிடம் தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment