Monday, February 29, 2016

மெரினா கடற்கரையில் மாணவர் மீதான பாஜக-வின் அராஜக போக்கை கண்டித்து கையெழுத்து போராட்டம்!

ஞாயிறு மாலை மெரினா கடற்கரையில் பொதுவுடமை மாணவர்கள், மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் பி.ஜே.பி அரசின் மாணவர்கள் மீதான அராஜக வன்முறை தாக்குதலை கண்டித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர், வைகோ கலந்து கொண்டு, கையெழுத்திட்டு, ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment