Saturday, February 20, 2016

மாற்றம் வேண்டி படையெடுத்து பல்லடத்திற்கு வந்திருந்த மக்கள்!

பல்லடத்தில் நடந்த அரசியல் எழுச்சி பொதுக்கூட்டமானது 20-02-2016 மாலை 7 மணி அளவில் நடந்தது. மக்கள் படையெடுத்து வந்து தலைவர்களின் மாற்றத்திற்கான அரசியல் விளக்க உரைகளை உன்னிப்பாக கவனித்தார்கள்.

அனைத்து இடங்களிலும் காணும் மக்கள் வெள்ளம் உண்மையான மாற்றத்தை விரும்பும் மக்களிடையே தெரிகிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment