Friday, February 19, 2016

வடபழனி முருகன் கோவிலில் பி.டி.மணி இல்ல திருமணத்தை நடத்தி வைத்த வைகோ!

திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பி.டி.மணி அவர்களின் மகன் அருண்குமார்-பவானி ஆகியோரின் திருமணம் 19.02.2016 இன்று காலை வடபழனி முருகன் திருக்கோவிலில் நடந்தது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை எடுத்து கொடுத்து திருமாங்கல்யம் எடுத்து கொடுத்து மணமக்களின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். 

கழக முன்னணி நிர்வாகிகள், உறவினர்கள் என ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

அதன் காணொளியை பின்வரும் லிங்கை சொடுக்குவதன் மூலம் காணலாம்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment