Monday, February 15, 2016

திருப்பூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மக்கள் நலக்கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று 15-02-2016 மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் பெண்கள் உட்பட, மக்கள் நலக் கூட்டணியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என 500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment