Sunday, February 28, 2016

பழ.நெடுமாறன் அவர்களிடம் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு கோரினார் வைகோ!

28.02.2016 இன்று காலை 10:00 மணியளவில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை பல்லாவரத்தில் உள்ள அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சந்தித்து, நடக்கவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிக்க கேட்டு சந்தித்தார்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகி அய்யநாதன் உடனிருந்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment