Saturday, July 4, 2015

தொண்டனுக்காக வருந்தும் ஒரே தலைவன் வைகோ!

குமாரபாளையம் நகர செயலாளர் சிவகுமார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தொண்டரணி முசிறி ரவி அவர்கள் சொன்ன வுடன் தலைவர் வைகோ மிகவும் கவலைப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் முதல்வரை கைப்பேசியில் தொடர்பு கொண்டு தகுந்த சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்... பின்பு அவரது குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்து விரைவில் நலம் பெறுவார் எனவும் மனிதநேயத்துடன் பேசினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment