Friday, October 2, 2015

ஈழம் அமையும் புத்தக வெளியிடு-வைகோ மயிலாப்பூர் வருகிறார்!

மிக சிறந்த அரசியல் நெறியாளர், கோ.அய்யநாதன் அவர்கள் எழுதிய "ஈழம் அமையும் " என்ற புத்தகத்தை நெடுமாறன் வெளியிட தலைவர் வைகோ அவர்கள் பெற்றுக் கொள்கின்றார். . இடம்: கவிக்கோ அரங்கம், இரஹ்மத் பதிப்பகம், சி.ஐ.டி காலனி, மயிலாப்பூர்.(மியூசிகல் அகாடமி அருகில்) நேரம் : காலை 10 மணி. கழக கண்மணிகள் திரளாக கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். http://mdmkoman.blogspot.com/2015/10/blog-post_2.html. மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment