Saturday, October 15, 2016

217 வது நினைவுநாளில் கட்டபொம்மன் நினைவிடத்திற்கு செல்கிறார் வைகோ!

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 217 வது நினைவுநாளை முன்னிட்டு கயத்தாறில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை 16-10-2016 காலை 10 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமாக கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment