Monday, October 31, 2016

தற்காலிக தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர் ஊதியம் வழங்க மதொமு ஆவடி அந்தரிதாஸ் அறிக்கை!

ஒப்பந்த, தற்காலிக, தினசரித் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்குரிய ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்திட வேண்டுமென்று மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆவடி அந்தரிதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் இந்த இணைப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment