Sunday, October 23, 2016

மருதுபாண்டியர்களுக்கு வைகோ புகழஞ்சலி செலுத்துகிறார்!

மருதுபாண்டியர்களின் 212 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாளை 24.10.2016 திங்கட்கிழமை பகல் 12.30 மணிக்கு, சிவகங்கை - திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் மணிமண்டபத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் புகழஞ்சலி செலுத்துகிறார்.

கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி


No comments:

Post a Comment