Friday, October 21, 2016

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!

டெல்லியில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டியத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், இரா. முத்தரசன் ஆகிய தலைவர்கள், இன்று 21-10-2016 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களிடம் கோரிக்கை மனுவினை வழங்கி, பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

கோரிக்கை கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் உதவி: கோபிநாத் தில்லி

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment