Monday, October 24, 2016

மருதுபாண்டியர் சிலைக்கு வைகோ மாலை மரியாதை!

சிவகங்கை, திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 212 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி (24.10.2016) காலை 12:30 மணிக்கு, மருதுபாண்டியர்களின் மணிமண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்.

உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment