Sunday, October 30, 2016

தேவர் சிலைக்கு வைகோ மாலையணிவித்து மரியாதை!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேற்று தமிழ்நாடு ஹோட்டல் மதுரையில் தங்கினார். இன்று 30-10-2016 காலை தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதற்கு முன்னதாக கூடியிருந்த கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களுடன் பேசினார். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து மதுரையில் தேவரின் திருவுருவச் சிலைக்கு வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் 41 வது ஆண்டாக வந்து, மலர்வளையம் வைத்து வணங்கி புகழஞ்சலி செலுத்தினார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.

உடன் கழக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment