Thursday, October 27, 2016

தீபாவளி முன் பணம் உடனே வழங்க மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்!

மதிமுகவின் தொழிலாளர் அமைப்பான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவர் இரா.அந்திரிதாஸ் அவர்கள் அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன் பணத்தை உடனே வழங்கிட வேண்டுமென அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை நகல் இணைக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment