Wednesday, October 5, 2016

பில்ராத் மருத்துவமனையில் வைகோ தம்பி ரவிசந்திரன் நலம் விசாரிப்பு!

கடந்த செப்டம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற இலவச இதயப் பரிசோதனை முகாமில், பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், சென்னை பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து இன்று 05-10-2016 காலையில் தமிழின முதல்வர் வைகோ அவர்களின் தம்பி வை.இரவிசந்திரன் அவர்கள் நலம் விசாரித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment