Friday, October 21, 2016

வைகோ விடுதலைக்கு குளச்சல் நகர மதிமுக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், திமுக அரசு தொடுத்த தேசத் துரோக வழக்கிலிருந்து நேற்று 20-1016 விடுதலை ஆனதையொட்டி, நேற்று மாலை குளச்சல் நகர மதிமுக சார்பில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. 

இதில் குளச்சல் நகர மதிமுகவினர் மற்றும் ஓமன் இணையதள அணி மாஹின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment